http://vimeo.com/24456787 Follow @lokakshema_hari
தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?
- ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது.
- கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
- வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது
- இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது
- வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது,
- வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது
- சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது
- குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க்கூடாது. புஷ்பத்தினாலும் அணைக்க கூடாது.
- வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. இழவு என்றும் கூறக்கூடாது
- அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
- துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது
- உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.
- அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது
நன்றி - ஆன்மீக தகவல்
--
--
![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)
No comments:
Post a Comment